கடத்தல்

போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: போதைப்பொருள் கடத்தலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிகாலை துவாஸ் சோதனைச்சாவடியை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம் ஒன்று அடைந்தது.